tag:blogger.com,1999:blog-5669504788128649353.post7153797751716944694..comments2023-07-06T17:23:45.391+08:00Comments on மனோவியம்: மங்கும் மலேசிய தமிழ் வலைப்பதிவுலகம்மனோவியம்http://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5669504788128649353.post-40723493190734818152009-12-20T11:05:30.987+08:002009-12-20T11:05:30.987+08:00@அன்பின் சிவனேசு அவர்களே...
தங்களின் வருகைக்கும் க...@அன்பின் சிவனேசு அவர்களே...<br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இனிய தமிழ் நம்மை எல்லாம் இணைத்திருக்கட்டும்.வாழ்க வ்ளமுடன்....<br /><br />@அன்பின் ஒற்றன் ஐயா அவர்களே...<br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..உண்மைதான் ஐயா. நமது தமிழ் வலைப்பதிவு அன்பர்கள் மனம் திறந்து பேச வேண்டும்..தங்களின் பிரச்சனை என்னவென்று கூறினால் மற்றவர்களும் த்ங்களின் குறைகளை களைய ஏதுவாக இருக்கும் ஐயா.ஒன்றுக்கூடுவோம் தமிழால் வெற்றிக்கொடி கட்டுவோம்.... தமிழோடு உயர்வோம்.வாழ்க வளமுடன்<br /> <br />@ஐயா அ. நம்பி அவர்களே...கருத்துக்கும் வ்ருகைக்கு நன்றி..இறை அருளோடு தமிழ்த் தாய் அருளையும் வேண்டுவோம் ஐயா.மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-15848501330616968992009-12-19T10:47:55.113+08:002009-12-19T10:47:55.113+08:00உங்கள் பார்வை சரி; ஆனாலும் அவ்வப்போது தொய்வு ஏற்பட...உங்கள் பார்வை சரி; ஆனாலும் அவ்வப்போது தொய்வு ஏற்படுவது இயல்புதான் ஐயா. எல்லாரும் தொடர்ந்து எழுதுவோம் என்று நம்புவோம். திருவருள் துணைநிற்கும்.அ. நம்பிhttp://nanavuhal.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-28116428881103936622009-12-18T19:51:25.461+08:002009-12-18T19:51:25.461+08:00அன்பின் மனோ,
தக்க நேரத்தில் ஒரு நல்ல விடயத்தை முன...அன்பின் மனோ,<br /><br />தக்க நேரத்தில் ஒரு நல்ல விடயத்தை முன்வைத்திருக்கிறீர்கள். இப்பதிவின் இணைப்பை ‘மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள்’ குழுமத்தில் இணைத்து கருத்தாடலுக்கு வழிவகுக்கலாமே..<br /><br />நீண்ட இடைவெளிவிட்டு பதிவு எழுதும் அன்பர்கள் விருப்பப்பட்டால் தாங்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் பகிர்ந்துக் கொள்ளலாம்.<br /><br />அன்பர் மனோவின் சிரத்தைக்கு எனது பணிவான பாராட்டுகள்..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-90269095297871098482009-12-18T14:33:54.169+08:002009-12-18T14:33:54.169+08:00வாழ்த்துக்களும் வணக்கங்களும் தமிழ்நெஞ்சமே, தங்கள் ...வாழ்த்துக்களும் வணக்கங்களும் தமிழ்நெஞ்சமே, தங்கள் கூற்று மிக மிக உண்மையானது, தற்சமயம் எழுதுவதில்லை...! காரணம் பணிமாற்றமே...! தற்போது இணைந்திருப்பது கற்றுக்கொடுக்கும் தொழிலில், அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டிய தொழில் அதனால் வந்ததே இத்தகைய சுணக்கம், எனினும் கூடிய விரைவில் பதிவில் கவனம் செலுத்துவேன், சுட்டிக்காட்டியதற்கு நன்றி, தொடரட்டும் தங்களின் சீரிய தமிழ்த்தொன்டு.sivaneshttps://www.blogger.com/profile/01023323299674347511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-67141198861512574882009-12-17T14:55:34.162+08:002009-12-17T14:55:34.162+08:00இனிய நண்பர் மனோகரன் கிருட்ணன்,
மலேசியத் தமிழ் வலை...இனிய நண்பர் மனோகரன் கிருட்ணன்,<br /><br />மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை நோக்கி நல்ல சிந்தனையை முன்வைத்துள்ளீர்கள். வலைப்பதிவு ஊடகத்தை நாம் இன்னும் முழுமையாகப் பயன்கொள்ளவில்லை. <br /><br />நமது வலைப்பதிவுகளில் பெரும்பாலும் கேளிக்கை, பொழுதுபோக்கு சார்ந்தவையாக உள்ளன. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இதிலேயே காலத்தைக் கடத்துவது. நாம் சிந்திப்பது எப்போது?<br /><br />அதற்காக, கேளிக்கையும் பொ.போக்கும் வேண்டாம் என்பதில்லை. வலைப்பதிவர்கள் பெரும்பாலும் இளையோர்களாக இருப்பதால் கணமான விடயங்களை எழுத விரும்புவதில்லை போலும்.<br /><br />கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று பரப்புரை செய்யப்பட்டாலும், மாற்றுக் கருத்து சொல்பவர்களை எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றது. பல வழிகளில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.<br /><br />இதனாலேயே, நமக்கு ஏன்டா வம்பு என்று பலரும் ஒதுங்கி நிற்கிறார்கள்.<br /><br />மேலும், தமிழ்க் கணினி ஆற்றல் குறைபாடும் நம்மிடம் நிறைய உண்டு.<br /><br />இத்தனையையும் சமாளித்து தொடர்ந்து எழுதுவதற்கு தனி ஊக்கமும், துணிவும் வேண்டும். <br /><br />இருந்தாலும், தாழ்வில்லை. மலேசியத் தமிழ் வலைப்பதிவு உலகம் மெல்ல வளரட்டும்.. வளர்த்தெடுப்போம் வாருங்கள்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-76966196821818739992009-12-16T08:27:58.669+08:002009-12-16T08:27:58.669+08:00//மலேசிய தமிழ் வலைப்பதிவு உலகில் பதிவாளர் ...//மலேசிய தமிழ் வலைப்பதிவு உலகில் பதிவாளர் எனும் மரமாக இல்லாவிடினும் முடிந்தவரை எல்லோருக்கும் பின்னூட்டம் இட்டு உரமாக இருப்பேன். உறுதி// நன்றி ஐயா தங்களின் கருத்துக்கு....உண்மைதான் நண்பரே...நமது இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழிக்காட்டல் தேவையான ஒரு விடயமாக இருக்கிறது.சந்தித்து சிந்திப்போமா?இல்லை சிந்தித்து சந்திப்போமா?வலைப்பதிவாளர்கள் ஒன்றுக்கூடல் எப்பொழுது? தக்கசான்றோர் சிந்தித்தால் நன்று.மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-78129401525726752192009-12-15T23:21:59.039+08:002009-12-15T23:21:59.039+08:00அன்புக்குரிய மனோகரன் கிருட்ணன்
நானும் உஙகளைப் ...அன்புக்குரிய மனோகரன் கிருட்ணன்<br /><br />நானும் உஙகளைப் போலவே இவ்விசயத்தில் கவலை அடைந்துள்ளேன்.அதிகமான தமிழ்ப் பதிவர்களை உருவாக்க வேண்டிய சூழலில் உள்ளோம். <br /><br />"என்றும் தமிழன்" வலைப்பதிவு வைத்துள்ளேன், தற்செயலாக உருவாக்கினேன்.அதில் எப்படி ஒரு பதிவை ஏற்றினேன் என்பது இன்றும் எனக்கு புதிராகவே உள்ளது.சில பதிவுகள் எழுதி அதனை பதிவேற்ற தெரியாமல் உள்ளேன் என்பதும் உண்மை." கற்றது கை மண் அளவு கல்லாதது உலக அளவு"<br /><br />மேற்கொண்டு அதன் அறிவை வளர்க்காதது என் அக்கறை இன்மையே. தவறு ஒத்துக் கொள்கிறேன்.<br /><br />தற்போதைய நிலையில் நேரமின்மையும் ஒரு காரணம்.( வியாபார மந்த நிலை,தாயாரின் உடல் நிலை மற்றும் சமூக/தமிழுக்கு நேரம் ஒதுக்குவது)<br /><br />மலேசிய தமிழ் வலைப்பதிவு உலகில் பதிவாளர் எனும் மரமாக இல்லாவிடினும் முடிந்தவரை எல்லோருக்கும் பின்னூட்டம் இட்டு உரமாக இருப்பேன். உறுதி.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com