tag:blogger.com,1999:blog-5669504788128649353.post6943643273475188374..comments2023-07-06T17:23:45.391+08:00Comments on மனோவியம்: ஊசியில் ஒரு வாழைப்பழம்மனோவியம்http://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5669504788128649353.post-932673976471432402009-12-18T13:00:23.961+08:002009-12-18T13:00:23.961+08:00வணக்கம் ஐயா...சுப.நற்குணம்...
//ஒரே மலேசியா
இன்னும...வணக்கம் ஐயா...சுப.நற்குணம்...<br />//ஒரே மலேசியா<br />இன்னும் உருவாகவில்லை<br />அதற்குரிய வித்தும்<br />இன்னும் கருவாகவில்லை<br />அதனாலே பலருக்கும்<br />அதன்மீது நம்பிக்கையில்லை<br />இருந்தாலும் முழங்கட்டும்<br />அதிலொன்றும் தாழ்வில்லை//<br /><br />.உங்களின் அற்புதமான கவிதை வரிகள்.உண்மை வரிகளும் கூட...<br /><br />ஒரே மலேசியா....<br />மலேசியர்களின் கனவு.... <br />கன்வுகளை கைகளில் ஏந்திக்கொள்வோம்<br />காற்றில் விட்டு விடவேண்டாம்...<br /><br />ஒரே மலேசியா...<br />நமது உரிமைகளின் இலக்கு...<br />உண்ர்வுகளில் ஏற்றிக்கொள்வோம்<br />உரிமைகளை விட்டு விடவேண்டாம்..<br /><br />இமயம் வெல்வதற்கு - நல்<br />இதயம் வேண்டும்- நம்<br />உரிமைகளை வெல்வதற்கு - நல்ல <br />உறவுகள் இனைய்வேண்டும்.<br /><br />கனவுகள் மெய்ப்படவேண்டும்...<br />உணர்வுகளால் ஒன்றுப்படவேண்டும்..<br />தமிழன் உருப்படவேண்டும்..<br />தமிழன் ஒன்றுப்பட வேண்டும்....<br /><br />இதுவே எனது வேட்பு.....வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-72202423472014913762009-12-17T15:26:12.156+08:002009-12-17T15:26:12.156+08:00ஒரே மலேசியா
இன்னும் உருவாகவில்லை
அதற்குரிய வித்தும...ஒரே மலேசியா<br />இன்னும் உருவாகவில்லை<br />அதற்குரிய வித்தும்<br />இன்னும் கருவாகவில்லை<br />அதனாலே பலருக்கும்<br />அதன்மீது நம்பிக்கையில்லை<br />இருந்தாலும் முழங்கட்டும்<br />அதிலொன்றும் தாழ்வில்லைசுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-54915277109427315522009-12-11T17:36:04.004+08:002009-12-11T17:36:04.004+08:00தமிழரண் ஐயா அவர்களுக்கு....
//என்னைப் பொறுத்தமட்டி...தமிழரண் ஐயா அவர்களுக்கு....<br />//என்னைப் பொறுத்தமட்டில் தமிழனை அழிக்க யாரும் வர வேண்டாம். நம் தமிழர்களே போதும்.....// உண்மைதான் ஐயா. மனம் நொந்துச் சொல்லும் வார்த்தை போலும் . என்ன செய்வது ஐயா திருந்துவார்கள் இல்லை தமிழர்கள்.<br /><br />தமிழுக்கு தமிழனே உயிராம் - அந்த <br />தமிழுக்கு தமிழனே தூக்கு கயிறாம்.<br /><br />வாழ்க்கை நிலை சரி இல்லையா?<br />வாழும் நிலை சரி இல்லையா?<br />நல்ல பண்புக்கூகள் பல இருந்தும்<br />பண்பற்ற வாழ்க்கை ஏன்?<br />அடுத்தவர்கள் நம்மை பார்த்து நகைப்பது<br />பரிக்காசிப்பதும் ஏண்?<br /><br />எதோ ஒரு குறை?<br />என்ன் குறை?<br /><br />எனது ஒரு கவிதையை பாருங்களேன்......<br /><br />உருவமும் உணர்வும்<br />தன் கழிவாய் ஈந்து<br />உயிர் என்னும்<br />சடப் பொருளை<br />கழிவாய் தந்து விட்டீரோ.....<br /><br />மாறாத பதிவை<br />மோகம் என்னும் சேற்றில்<br />புதைத்துவிட்டு<br />செந்தாமரை<br />பிறக்கவில்லை என்றால்<br />என்ன நியாயம்?<br /><br />குடி கோபம் வீரோதம்<br />காமம் கயமை<br />இவைகளை<br />சுக்கில சுரோணிதத்தில்<br />சேர்த்து வைத்து<br />கூடி சேர்ந்தால்<br />பிறக்கும் பதிவு<br />மனி+இதன் (மனிதன்)<br />மனி+இதம்<br />மனிதம் ஆகுமா?<br /><br />மாறவேண்டியது<br />பிள்ளைகள் அல்லவே<br />தாயும் தந்தையும் தான்.....மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-33751914939685882009-12-10T23:58:10.323+08:002009-12-10T23:58:10.323+08:00வணக்கம் ஐயா.
அனைத்தையும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்...வணக்கம் ஐயா.<br /><br />அனைத்தையும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் ஐயா. நன்று<br /><br />//அழித்து விட்டு செல்வோம் தமிழனை//<br /><br />என்னைப் பொறுத்தமட்டில் தமிழனை அழிக்க யாரும் வர வேண்டாம். நம் தமிழர்களே போதும்.....தமிழரண்https://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-53395025387931809142009-12-10T13:43:52.305+08:002009-12-10T13:43:52.305+08:00//வாழைப் பழத்தில் அருமையாக ஊசியை சொருகிவிட்டீர்கள்...//வாழைப் பழத்தில் அருமையாக ஊசியை சொருகிவிட்டீர்கள்.திறமை.// நன்றி ஐயா.<br /><br />நமமை அறியாமல் நமக்கு செய்யும் துரோகம்.உறவாடி கெடுக்கும் உறவுகள்.நம்பி ஏமாந்து விடும் தமிழர்கள்.....வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.வாழ்த்துக்கள்மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-62350891661851748422009-12-10T12:30:47.929+08:002009-12-10T12:30:47.929+08:00வணக்கம். வாழைப் பழத்தில் அருமையாக ஊசியை சொருகிவிட்...வணக்கம். வாழைப் பழத்தில் அருமையாக ஊசியை சொருகிவிட்டீர்கள்.திறமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-90083252630482758652009-12-09T17:12:29.027+08:002009-12-09T17:12:29.027+08:00@தமிழ்வாண்ன்
பதிவிட்ட மறு நிமிடமே தங்களின் பின்ன...@தமிழ்வாண்ன் <br /><br />பதிவிட்ட மறு நிமிடமே தங்களின் பின்னுட்டம்..//சத்து மலேசியா கொள்கையை பிரதமரே சிந்தித்திராத அளவுக்கு திரனாய்வு செய்துள்ளீர்கள். வாய்ப்பும் வசதியும் இருந்தால் இக்கவிதையை பிரதமருக்கு அனுப்பி வைக்கலாம்.// அவசியம் அவர் நமது உணர்வினை தெரிந்துக் கொள்ளவேண்டும் ஐயா.<br /><br />//நான் இப்பொழுது ரசித்துக் கொண்டிருக்கும் படம் ; அலிபாபாவும் நாற்பது திருடர்களும்//<br /><br />நாமும் இப்பொழுது திருடர்களுடன் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.நமது உரிமைகளை திருடும் திருடர்களிடம்.<br />நல்ல படம் படிப்பினை தரும் படம் .<br />நன்றி ஐயா. வருகைக்கும் கருத்துக்கும்மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-8214451536027605042009-12-09T16:30:03.878+08:002009-12-09T16:30:03.878+08:00சத்து மலேசியா கொள்கையை பிரதமரே சிந்தித்திராத ...சத்து மலேசியா கொள்கையை பிரதமரே சிந்தித்திராத அளவுக்கு திரனாய்வு செய்துள்ளீர்கள். வாய்ப்பும் வசதியும் இருந்தால் இக்கவிதையை பிரதமருக்கு அனுப்பி வைக்கலாம். நான் இப்பொழுது ரசித்துக் கொண்டிருக்கும் படம் ; அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com