tag:blogger.com,1999:blog-5669504788128649353.post3863065752454432004..comments2023-07-06T17:23:45.391+08:00Comments on மனோவியம்: பால்+உணர்வுமனோவியம்http://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5669504788128649353.post-43886154370189129292009-12-01T17:48:08.926+08:002009-12-01T17:48:08.926+08:00வாருங்கள் ம.பரணீதரன்.
தங்களின் கருத்தை மன மகிழ்வோட...வாருங்கள் ம.பரணீதரன்.<br />தங்களின் கருத்தை மன மகிழ்வோடு ஏற்கின்றேன்.இருப்பினும் எனது நோக்கத்தையும் இங்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று நினைக்கின்றேன்.<br /><br />//இயற்கையின் நியதி ஆண் பெண் சேர்க்கை<br />அதை இழிவாகச் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள <br />முடியாத நியாயம்.//<br /><br />இழிவாக புனைந்துரைக்கவில்லை ஐயா.. எண்ணம் சொல், செயல் உயர்வாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் நமக்கு பிறக்கும் பிள்ளைகள் சிறந்தவர்களாக வளர்வார்கள் என்ற நோக்கத்தில் வரைந் கவிதை அது.உறவுகளை இழிவு படுத்தும் நோக்கம் அன்று.. சிறு புள்ளிகலாய் உருவாகும் அந்த உறவு தெருப்புள்ளிகளாய் மாறக்கூடாது என்பற்குதான். <br /><br />மலம் சிறுநீர்.வேர்வை விந்து இவை எல்லாம் இந்த உடலின் கழிவுகள் தான்.ஆனால் விந்துவை மட்டும் புனிதமாய் போற்றுவது எதனால்? நமது கருமையம் அந்த விந்துலேதானே இருக்கிறது.அந்த விந்தின் பதிவுகள் தான் கருவாகி நமது நமது செயல் திறன் சிந்தனை என்று நமது பிள்ளைகள் மூலம் பிரதிப்பலிக்கின்றன.<br /><br />புனிதமாய் போற்றப்பட வேண்டிய ஆண் பெண் சேர்க்கையை எவ்வளவு பேர் புனிதமாய் பாதுக்காக்கின்றனர்? காமவெறியை தனிப்பதற்க்கு அது ஒரு வாய்க்கால், குடித்துவிட்டு கூடி சேர்வது காமம் குரோதத்துடன் இனைவது எத்தவகையில் புனிதமான உறவாகும்? இங்கு எனது கருத்து. கழிவுகளாய் ஆகும் நிகழ்வு புனிதமாய் மாறவேண்டும் என்பதே. நல்ல பிறப்புக்களின் உறைவிடமாக இருக்கவேண்டும் என்பதே <br /><br />//கவிதைக்காக எப்படியும் <br />எழுதலாம் என நினைப்பது தப்பு.// உண்மைதான் ஐயா எப்படியும் எழுதலாம் என்பது தவறுதான்..சமுதாயத்தின் தேவை கருதி இடித்துரைப்பது அவசியம் என்று கருதுகின்றேன்.<br /><br />நன்றி ஐயா கருத்துக்கும் வருகைக்கும்.....மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-39867782180831240822009-11-30T22:22:55.546+08:002009-11-30T22:22:55.546+08:00இயற்கையின் நியதி ஆண் பெண் சேர்க்கை
அதை இழிவாகச் சி...இயற்கையின் நியதி ஆண் பெண் சேர்க்கை<br />அதை இழிவாகச் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள <br />முடியாத நியாயம்.கவிதைக்காக எப்படியும் <br />எழுதலாம் என நினைப்பது தப்பு.<br />ம.பரணீதரன்.Anonymousnoreply@blogger.com