tag:blogger.com,1999:blog-5669504788128649353.post3086804590546305611..comments2023-07-06T17:23:45.391+08:00Comments on மனோவியம்: சுகந்திர குறட்டை’மனோவியம்http://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5669504788128649353.post-66623839521866974362009-08-18T22:07:32.195+08:002009-08-18T22:07:32.195+08:00உன்மைதான் தமிழ்வாணன்.நமக்கு யாரும் உதவ போவதில்லை....உன்மைதான் தமிழ்வாணன்.நமக்கு யாரும் உதவ போவதில்லை.நம் கையே நமக்கு உதவி என்பது போல் தன்னை உயர்திகொள்ளும் தனி மனித சாதனை நமது சமுதாயத்தை காக்கும் எவ்வளவோ அரசாங்க தடைகள் இருந்தும் இன்று சீனர் சமுதாயம் தலை நிமிந்து நிற்க்கிறது.ஏன்?மற்றவர்கள் கொடுப்பார்கள் என்ற நினைப்பா?இல்லை தன் சுயாமுன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்து உயர்ந்த சமூதாயம்..பணம் இருந்தால் இந்த மலேசியா அரசாங்கம் என்ன உலகமே நம் கையில்........சமுதாய ஒப்பந்தம் என்பது எழுதாத நடைமுறை அதில் ஏன் நம்பிக்கை வைக்கவேண்டும்? அது ஒரு குப்பை, ஜனநாயகதின் பெருண்பான்மையிரின் எலும்புத்துண்டு.....மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-25807890945545335042009-08-18T22:04:33.560+08:002009-08-18T22:04:33.560+08:00உன்மைதான் தமிழ்வாணன்.நமக்கு யாரும் உதவ போவதில்லை....உன்மைதான் தமிழ்வாணன்.நமக்கு யாரும் உதவ போவதில்லை.நம் கையே நமக்கு உதவி என்பது போல் தன்னை உயர்திகொள்ளும் தனி மனித சாதனை நமது சமுதாயத்தை காக்கும் எவ்வளவோ அரசாங்க தடைகள் இருந்தும் இன்று சீனர் சமுதாயம் தலை நிமிந்து நிற்க்கிறது.ஏன்?மற்றவர்கள் கொடுப்பார்கள் எண்ற நினைப்பா?இல்லை தன் சுயாமுன்னேற்றத்தில் நம்பிக்கை வயைத்து உயர்ந்த சமூதாயம்..பணம் இருந்தால் இந்த மலேசியா அரசாங்கம் என்ன உலகமே நம் கையில்........சமுதாய ஒப்பந்தம் என்பது எழுதாத நடைமுறை அதில் ஏன் நம்பிக்கை வைக்கவேண்டும்? அது ஒரு குப்பை, ஜனநாயகதின் பெருண்பான்மையிரின் எலும்புத்துண்டு.....மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-34841835005807097252009-08-17T16:35:15.410+08:002009-08-17T16:35:15.410+08:00//எங்கள்
சமுக ஒப்பந்தங்கள்
மீள் அரங்கெரும் நேரம்//...//எங்கள்<br />சமுக ஒப்பந்தங்கள்<br />மீள் அரங்கெரும் நேரம்//<br /><br /> நிச்சயமாக நம்பாதே...ஆட்சியே மாறினாலும் எந்த பய மவனும் சமுக ஒப்பந்தங்களை மீள் பார்வை பார்க்க மாட்டான். நமக்கு நாமம்தான் எப்போதோ போட்டாகிவிட்டது.<br /><br />//நாம்தான்<br />உறங்கிவிட்டொம்//<br />ஓரளவு உண்மை<br />ஆனால் நமது தலைகள் மூலம் ,கவனத்திற்கு தலைகள் மூலம் ஊக்க மருந்தென்று உறக்க மருந்து கச்சிதமாக ஊட்டப் பட்டுவிட்டது. இந்த தலைமுறையாவது இனி எந்த தலையையும் நம்பாது தன் முயற்சியில் முன்னேறட்டும்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com