tag:blogger.com,1999:blog-5669504788128649353.post1914499337914397232..comments2023-07-06T17:23:45.391+08:00Comments on மனோவியம்: காதல் சின்னம் அல்லமனோவியம்http://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5669504788128649353.post-74858130589643751052010-02-14T19:57:52.234+08:002010-02-14T19:57:52.234+08:00அன்பின் ஓம் சந்தோஷ்.....// இது காதலின் சின்னம் இல்...அன்பின் ஓம் சந்தோஷ்.....// இது காதலின் சின்னம் இல்லை காலத்தை வென்ற காலனின் சின்னம் என்று கூறுவது உண்மையான கருது . அனைவரின் மனமும் இப்படித்தான் உள்ளது..//<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-69478291327983046792010-02-14T19:53:20.553+08:002010-02-14T19:53:20.553+08:00அன்பின் சி. கருணாகரசு//கவிதை.... மிக அருமைங்க...
இ...அன்பின் சி. கருணாகரசு//கவிதை.... மிக அருமைங்க...<br />இதே கருத்தை, முன்னால் இந்திய முதன்மையமைச்சர்... திரு வாஜ்பாயி... அவர்களும்..... அவரது கவிதை தொகுப்பில் எழுதியிருந்ததாய் நினைவு.//<br /><br />நன்றிங்க ஐயா உங்கள் கருத்துக்கு.திரு வாஜ்பாயின் கவிதை தொகுப்பை நான் படித்ததிலை ஐயா...ஆனாலும் நாம் படித்த மற்றவர்களின் கவிதைகளின் தாக்கம் கூட நமது கவிதைகளில் இடம் பெற அதிக வாய்ப்பு உண்டு என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் ஐயா. பல வருடங்களுக்கு முன் நான் படித்த சில கவிதை வரிகளீன் தாக்கம் இன்னும் கூட என் மனதில் நிலைத்து நிற்கிறது ஐயா.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-84881838827672292862010-02-11T18:59:33.054+08:002010-02-11T18:59:33.054+08:00ஆக்கரா நதி தீரத்தில்
பூத்துக் குலுங்குவது
வெள்ளை ப...ஆக்கரா நதி தீரத்தில்<br />பூத்துக் குலுங்குவது<br />வெள்ளை பூக்கள் அல்ல<br />எத்தனையோ உயிர்களின்<br />சிவப்பு ரோஜாக்கள்...<br /><br />இது காதலின் சின்னம் இல்லை காலத்தை வென்ற காலனின் சின்னம் என்று கூறுவது உண்மையான கருது . அனைவரின் மனமும் இப்படித்தான் உள்ளதுOm Santhoshhttp://www.yourastrology.co.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-18115869754131076772010-02-11T10:47:49.769+08:002010-02-11T10:47:49.769+08:00கவிதை.... மிக அருமைங்க...
இதே கருத்தை, முன்னால் இ...கவிதை.... மிக அருமைங்க...<br />இதே கருத்தை, முன்னால் இந்திய முதன்மையமைச்சர்... திரு வாஜ்பாயி... அவர்களும்..... அவரது கவிதை தொகுப்பில் எழுதியிருந்ததாய் நினைவு.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.com