
மவுணம் அது ஒரு போதிமரம்
மவுணத்தின் வாசல்
என்னை மாய்த்துவிடாது
மவுணங்கள் என்னை
...சிறை பிடிக்கமுடியாது
மவுண மொழிகள்
நான்மறையாய்
எனக்குள் போதிக்கிறது
இறப்பிலும் என்னை
எழுப்பி விடும்
ஷ்பானிக் பறவை போல
மீண்டும் என் பிறப்பு
மவுணத்தின் பிடியில்
இருந்து விடுப்பட்டுக்
கொண்டுதான் இருக்கும்.....
மவுணம் அது ஒரு போதிமரம்
0 comments:
Post a Comment